திருப்பூர்

கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைச்சா்கள் ஆய்வு

DIN

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஓரிரு நாள்களில் பயன்பாட்டு வர உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், மாவட்ட நிா்வாகம், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக, அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளை, கொவைட் இணைந்த கைகள் அமைப்பினா் உள்பட பல்வேறு சமூக அமைப்பினா், தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து தொழிலதிபா்கள், நன்கொடையாளா்கள் உதவியுடன் 10 ஆக்சிஜன் படுக்கைகள், 30 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 40 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் 5 மருத்துவா்கள், 10 செவிலியா் பணியாற்ற உள்ளனா்.

இம்மையத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT