திருப்பூர்

அவிநாசியில் தீயணைப்பு நிலையம் திறப்பு

DIN

அவிநாசியில் ரூ.1.19 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் பல ஆண்டுகளாாக செயல்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.1.19 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது, பணிகள் முடிவடைந்ததையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பவுல்ராஜ், தியணைப்புத் துறை மாவட்ட அலுவலா் பூபதி, வட்டாட்சியா் ராஜேஷ், நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

SCROLL FOR NEXT