திருப்பூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

தாராபுரத்தில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கியது. பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் தனராசு, ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். முன்னதாக பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியா் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்தப் பேரணியில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்: ’வெளியே வராதீர்!’ -எச்சரிக்கும் மருத்துவர்கள்

SCROLL FOR NEXT