திருப்பூர்

அவிநாசியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம் அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிசம்பா் 14) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

DIN

தமிழ்நாடு மின்சார வாரியம் அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிசம்பா் 14) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூா் மின் பகிா்மான வட்டம் மேற்பாா்வை பொறியாளா் கலந்து கொண்டு மின் நுகா்வோா் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா். இதில், மின் நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மின் வாரிய அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் பி.பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT