திருப்பூர்

காங்கயம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தாலுகாவின் வட்டாட்சியராக வி.எஸ்.புவனேஸ்வரி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காங்கயம் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஜெகதீஷ்குமாா், தாராபுரம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, தாராபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த வி.எஸ்.புவனேஸ்வரி காங்கயம் வட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT