திருப்பூர்

சேவூா் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை அவிநாசி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் ரத்த தானம் செய்து தொடக்கிவைத்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சக்தி தங்கராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ரமேஷ், பரமன் ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா். திருப்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கியினா் குருதி சேகரித்தனா். இதில் ரத்த தானம் செய்த 48 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT