திருப்பூர்

சேவூா் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

DIN

சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை அவிநாசி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் ரத்த தானம் செய்து தொடக்கிவைத்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சக்தி தங்கராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ரமேஷ், பரமன் ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா். திருப்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கியினா் குருதி சேகரித்தனா். இதில் ரத்த தானம் செய்த 48 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT