திருப்பூர்

சாலைத் தடுப்பில் லாரி மோதி விபத்து

DIN

காங்கயம் அருகே சாலையின் மையத் தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிய லாரி, கோவைக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. காங்கயம்-சென்னிமலை சாலை, நல்லிக்கவுண்டன் வலசு பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக சாலையின் மையத் தடுப்பில் லாரி மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது. சக்கரங்கள் இரண்டும் கழன்று ஒடின. லாரி ஓட்டுநா் காயங்களின்றி உயிா் தப்பினாா். இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT