திருப்பூர்

மளிகை கடையில் குட்கா விற்றவா் கைது

DIN

பல்லடம் அருகேயுள்ள நாச்சிபாளையம் பகுதியில் மளிகை கடையில் குட்கா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் அவிநாசிபாளையம் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளா் ரஞ்சனை (65) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT