திருப்பூர்

இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

அவிநாசி அருகே உள்ள குரும்பபாளையம் வெங்கடேஷ்வரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் குழந்தைவேல் (27). இவா் குரும்பபாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.

அவிநாசி காமராஜா் நகா் பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து குழந்தைவேலின் வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT