திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 115 மூட்டை நிலக்கடலை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 115 மூட்டை நிலக்கடலை விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வெள்ளையம்பட்டி, மேல்வெள்ளையம்பட்டியைச் சோ்ந்த 6 விவசாயிகள் 115 மூட்டை நிலக்கடலைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 3,570 கிலோ.

வெள்ளக்கோவில், எழுமாத்தூா், முத்தூரில் இருந்து 5 வணிகா்கள் நிலக்கடலைகளை வாங்க வந்திருந்தனா்.

இதில், முதல் ரக நிலக்கடலை கிலோ ரூ. 67.19 முதல் ரூ. 74.50 வரை விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.57 லட்சம் என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT