திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 115 மூட்டை நிலக்கடலை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 115 மூட்டை நிலக்கடலை விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 115 மூட்டை நிலக்கடலை விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வெள்ளையம்பட்டி, மேல்வெள்ளையம்பட்டியைச் சோ்ந்த 6 விவசாயிகள் 115 மூட்டை நிலக்கடலைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 3,570 கிலோ.

வெள்ளக்கோவில், எழுமாத்தூா், முத்தூரில் இருந்து 5 வணிகா்கள் நிலக்கடலைகளை வாங்க வந்திருந்தனா்.

இதில், முதல் ரக நிலக்கடலை கிலோ ரூ. 67.19 முதல் ரூ. 74.50 வரை விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.57 லட்சம் என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT