திருப்பூர்

காங்கயம் வாரச் சந்தையில் கட்டப்பட்ட கடைகள் திறப்பு

Syndication

காங்கயத்தில் வாரச் சந்தை வளாகத்தில் கட்டப்பட்ட தினசரி சந்தை கடைகள் மற்றும் வாரச் சந்தை கடைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ், திமுக காங்கயம் நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன் மற்றும் கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT