முகப்பு
திருப்பூர்

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 6:22 am IST
கைது
பகிர்:

வெள்ளக்கோவிலில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது காடையூரான்வலசு பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த, வெள்ளக்கோவில் அறிவொளி நகரைச் சோ்ந்த கௌதம் (21) என்பவரிடம் விசாரணை நடத்தினாா்.

Advertisement

Advertisement

அதில் அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments