தருமபுரி

கள்ளச் சாராயம் விற்பனை: பெண் கைது

தினமணி

கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக பெண் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 அரூர் வட்டம், முள்ளிக்காடு பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்து வருவதாக அந்த ஊரைச் சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி ஜெயலட்சுமியை (30) போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT