தருமபுரி

தருமபுரியில் தமுமுக ஆர்ப்பாட்டம்

தினமணி

தருமபுரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் (பொ) டி.பி.பைரேஸ் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எம்.எஸ்.அலாவுதின், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர்கள் ஜானகிராமன், த.ஜெயந்தி உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மசூதியை இடித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இடப் பிரச்னையில் ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT