தருமபுரி

ஜூன் 30- இல் விவசாயிகள் குறைகேட்பு

DIN

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் , விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT