தருமபுரி

மின்வாரிய தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
ஐடிஐ தொழில்பழகுநர் பயிற்சிக்கான அழைப்பு பெறப்பட்டவர்கள் தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் பி. சலபதிராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT