தருமபுரி

ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

DIN

எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவைக் கைது செய்த செங்கம் டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி  ஊத்தங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எத்திராஜ், அண்ணாமலை, பாஞ்சாலைராஜன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT