தருமபுரி

என்.சி.சி. மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி

DIN


அரசு மற்றும் தனியார் கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அரசு கல்லூரி மாணவர்கள் 100 பேர், ஜெயம் கல்லூரி மாணவர்கள் 30 பேர் உள்பட மொத்தம் 130 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.
தருமபுரி அருகேயுள்ள மூக்கனூர் மலையில் என்.சி.சி. அலுவலர்கள் முருகன், விஜயதேவன் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் சுமார் 1,200 மீட்டர் உயரமுள்ள மலையை ஏறி பயிற்சிப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, மலையேற்ற பயிற்சியினால், மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT