தருமபுரி

நரிப்பள்ளியில் 7 பவுன் நகை திருட்டு

DIN

அரூரை அடுத்த நரிப்பள்ளியில் 7 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
அரூர் வட்டம், நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி ராணி (55). இவர், அந்த ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து
வருகிறார். 
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு யாரும் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சங்கிலிலி, மோதிரம் உள்ளிட்ட  7 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராணி அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT