தருமபுரி

மொரப்பூரில் பாமக கையெழுத்து இயக்கம்

DIN

காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நிரப்ப வலியுறுத்தி, மொரப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் பாமக அமைப்புச் செயலர் செல்வகுமார், மாநில துணைப் பொதுச் செயலர் வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் இல.வேலுசாமி, கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.இமயவர்மன், மாவட்டத் தலைவர் மதியழகன், உழவர் பேரியக்க மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்டச் செயலர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT