தருமபுரி

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

DIN

கடத்தூா் கிரீன்பாா்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய கராத்தே அமைப்பு சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்களை கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலா் எம்.ராஜா வழங்கினாா். பள்ளி இயக்குநா் பூவிழி முனிரத்தினம், பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT