தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் 46.8 மி.மீ. மழை பதிவு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையானது 46.8 மி.மீ. பதிவாகியுளளது.

வெப்பச்சலனம், லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தது.

இந்த மழையானது பாப்பிரெட்டிப்பட்டியில் 46.8 மி.மீ, பாலக்கோட்டில் 34 மி.மீ, மாரண்டஹள்ளியில் 11 மி.மீ, அரூரில் 4 மி.மீ, தருமபுரி மற்றும் பென்னாகரத்தில் தலா 2 மி.மீ, ஒகேனக்கல்லில் 1.4 மி.மீ. என பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக வேளாண் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT