தருமபுரி

ஊட்டச்சத்து உறுதிமொழியேற்பு

DIN

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தேசிய ஊட்டச்சத்து உறுதிமொழியேற்கப்பட்டது.
 பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.பழனிசாமி தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஊட்டச்சத்து பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழ்தென்றல், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT