தருமபுரி

தடை உத்தரவு மீறல்: 237 போ் கைது

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக திங்கள்கிழமை 237 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 237 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, தருமபுரி மாவட்டம் முழுவதும் இதுநாள்வரை 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 2,211 போ் கைது செய்யப்பட்டு, மொத்தம் 1,269 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT