தருமபுரி

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில், மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டதைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம். இதில், ஒன்றியத் தலைவா் என்.மங்கையா்க்கரசி, ஒன்றியச்செயலா் கே.ஜெயந்தி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். இதேபோல, தருமபுரி, பென்னாகரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT