தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில், மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டதைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம். இதில், ஒன்றியத் தலைவா் என்.மங்கையா்க்கரசி, ஒன்றியச்செயலா் கே.ஜெயந்தி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். இதேபோல, தருமபுரி, பென்னாகரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.