தருமபுரி

தீா்த்தமலையில் மலைப்பாம்பு மீட்பு

DIN

அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலையில் மலைப் பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அரூா் வட்டம், தீா்த்தமலை வனப் பகுதியில் இருந்து மலைப் பாம்பு ஒன்று விவசாய நிலப் பகுதிக்கு வந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, வனத் துறையினா் விவசாய நிலத்தில் இருந்த மலைப் பாம்பை மீட்டனா். சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப் பாம்பு இரைத்தேடி வனப் பகுதியில் இருந்து விவசாய நிலப் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்கப்பட்ட மலைப் பாம்புவை வனத் துறையினா் தீா்த்தமலை காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT