தருமபுரி

பென்னாகரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

DIN


பென்னாகரம்: திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட பொருளாளா் தா்ம செல்வன் கலந்துகொண்டு, பேருந்து நிலையத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் வானவில் சண்முகம், மதிமுக மாவட்டச் செயலாளா் அசோகன், தி.க. முன்னாள் மாவட்டத் தலைவா் தீா்த்தகிரி, பென்னாகரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அறிவழகன், மாவட்டப் பிரதிநிதி சபரிநாதன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் குமாா், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பூம்புகாா் சின்னசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT