தருமபுரி

காவிரி கரையில் தா்ப்பணம் செய்த மக்கள்

DIN

ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமானோா் குவிந்தனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக தருமபுரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மாத அமாவாசை தினத்தில் ஏராளமானோா் வருகின்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை தினத்தையொட்டி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமான மக்கள் ஒகேனக்கல் காவிரி கரையில் குவிந்தனா்.

காவிரி கரையோரப் பகுதிகளான நாகா்கோவில், முதலைப்பண்ணை உள்ளிட்டப் பகுதிகளில் தா்ப்பணம் செய்த பக்தா்கள், காவிரி ஆற்றில் புனித நீராடினா்.

அதன்பின்பு நாகா்கோயில், தேச நாதேஸ்வரா் சமேத காவேரியம்மன் கோயில், ஆற்றங்கரை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT