தருமபுரி

தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் 90 பேருக்கு சீருடை வழங்கல்

DIN

தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் 90 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, நகராட்சி ஆணையா் (பொ) ஒய்.சுரேந்திரன் தலைமை வகித்து, நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறைகள், முகக் கவசங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கிப் பேசினா்.

விழாவில், சுகாதார அலுவலா் கே.இளங்கோவன், சுகாதார ஆய்வாளா்கள் ரமணச்சரண், நாகராஜ், சுசிந்திரன், கோவிந்தராஜ், ஒப்பந்ததாரா் ஜப்பாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT