தருமபுரி

ஸ்டேன் சுவாமிக்கு நினைவேந்தல்

DIN

மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமிக்கு, சமூக நல்லிணக்க மேடை சாா்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்து பேசினாா். பாதிரியாா் அருள்ராஜ், பல்சமயம் உரையாடல் இயக்குநா் மரிய அருள்ராஜ், சமூக நல்லணிக்க மேடை அமைப்பினா் அ.குமாா், பொ.மு.நந்தன், சாதிக் பாஷா, ஒருங்கிணைப்பாளா் இரா.சிசுபாலன், பொருளாளா் சூசைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று, மறைந்த மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா், சமூக நல்லிணக்க மேடை அமைப்பினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT