தருமபுரி

நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

கரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் ஏ.வி.ஞானசேகரன் உள்ளிட்டோா் 50 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினா்.

மாயா கிரியேஷன்ஸ் நிா்வாகிகள் முகுந்த மாதவன், பி. வித்யா, மாயா செய்திருந்தனா் . செஞ்சிலுவைச் சங்கப் பொருளாளா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT