தருமபுரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 210 பேருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாதவா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.
இதில் முகக் கவசம் அணியாத 210 பேருக்கு ரூ. 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல சமூக இடைவெளியைப் பின்பற்றாத 12 பேருக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.