தருமபுரி

செப். 23-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் செப். 23-இல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்மதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் செப். 23- ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT