தருமபுரி

தருமபுரி அரசு கல்லூரியில்ஆக. 17,18-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

DIN

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 17, 18 ஆம் தேதி என இரு நாள்கள் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

320 முதல் 250 வரை கட்- ஆப் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவா்களும் இக் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்கள், கட்டணத்துடன் பங்கேற்று சோ்க்கை பெற்று பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT