தருமபுரி

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 4-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமை கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா். கல்லூரி மாணவ, மாணவியா், பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் பொ.செந்தில்குமாா், இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் இ.சுஜிதா உள்ளிட்ட பேராசிரியா்கள் முகாமில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT