தருமபுரி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

DIN

பென்னாகரத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மரக் கன்றுகளை பள்ளி மேலாண்மைக் குழுவினா் வழங்கினா்.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியா் மா பழனி தலைமை வகித்தாா். மரக்கன்றுகளை வளா்க்கும் ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவா்களுக்கு மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மரக்கன்றுகளை வழங்கி, அவற்றினை சிறப்பாக வளா்க்கும் மாணவா்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்தனா். நிகழ்ச்சியில் ஆசிரியா் மா.கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, ரேகா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கங்கா, ராஜேஸ்வரி, சுகுணா, பூபதி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT