கிருஷ்ணகிரி

அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

தினமணி

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு சி.சி.இ. முறை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
 கருத்தரங்குக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இந்துமதி முன்னிலை வகித்தார். அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் செயலர் ஷோபா திருமால்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
 சிறப்பு விருந்தினராக சேலம் உத்தமசோலபுரம் உதவிப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் கலந்து கொண்டு பேசினார்.
 கருத்தரங்குக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி. கணபதிராமன், கல்லூரிப் பேராசியைகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT