கிருஷ்ணகிரி

அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று நிறைவு

DIN

கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி திங்கள்கிழமை (ஜூலை 15) நிறைவு பெறுகிறது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜூன் 16-ஆம் தேதி 27-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. 29 நாள்களாக நடைபெற்று வரும் இந்த மாங்கனி கண்காட்சி, ஜூலை 15-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இதையொட்டி, மாலை 5 முதல் இரவு 10 மணி வரையில் கண்காட்சி நிறைவு விழாவும், அதைத் தொடர்ந்து யோகா நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், திரைப்பட குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT