கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

DIN


போச்சம்பள்ளி கரடனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. 
விழாவுக்கு கேசவன் தலைமை தாங்கினார். வேலயுதம், சம்பத், ஜெயபால், புழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்று பேசினார். ஆசிரியர் ஷோன்சிடியா, விஜயா, தவமணி, சுல்வகாமி, அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் 9 மாணவர்கள் ஆங்கில கல்வியில் சேர்ந்தனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT