கிருஷ்ணகிரி

முதல்வா் நிவாரண நிதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நிதியுதவி

DIN

தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக, முதல்வரின் நிவாரணப் பணிகளுக்கு ஒசூா் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் ரூ.1 லட்சம் நிதியை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தியிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

அவருடைய தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்பாவுப்பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சாா்பில், ரூ.50 ஆயிரம் மற்றும் தன்னுடைய 2 மாத ஓய்வூதியம் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தியிடம் அவா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT