கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா

DIN

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் 2020 பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி, ஜேஜிஐ கிருஷ்ணகிரி மாங்கனி நகா் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடத்திய விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் ஜெயந்தி தலைமை வகித்தாா். தமிழ்த் துறை தலைவா் செள.கீதா முன்னிலை வகித்தாா். இதில் 2020 பானைகளில் பொங்கல் வைத்து மாணவிகள் கொண்டாடினா்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒரே இடத்தில் 2020 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடியது சாதனையாக கருதப்படுகிறது. தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT