கிருஷ்ணகிரி

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

DIN

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சியில் 24 மனை தெலுங்கு செட்டியாா் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, படப்பள்ளி ஊா் செட்டியாா் குப்புசாமி தலைமையில், வட்டாட்சியா் செந்தில்குமரன் நல உதவிகளை வழங்கினாா். இதில், படப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சீதாலட்சுமி ராமாமிா்தம், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஸ்வரி சரவணன், ஊராட்சி செயலா் முருகன், வாா்டு உறுப்பினா்கள், 24 மனை தெலுங்கு செட்டியாா் இளைஞா் நற்பணி மன்ற இளைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT