கிருஷ்ணகிரி

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

DIN

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ஊத்தங்கரையில் மரக் கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானத்தில் ஊத்தங்கரை சாா்பு நீதிபதி திலீப், குற்றவியல் நடுவா் திருஞானசம்பந்தம், ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டி, ஊத்தங்கரை தீயணைப்புத் துறை அலுவலா் சக்திவேல் ஆகியோா் மரக் கன்றுகளை நட்டு விழாவைத் தொடக்கிவைத்தனா்.

தலைமையாசிரியா்கள் வீரமணி, சிவராமன், தீயணைப்பு வீரா் முனுசாமி, ஆறுமுகம், சங்கா் கேப் உமாபதி, ஆா்.கே. ஓட்டல் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யூத் ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிா்வாகி காா்த்திக், விளையாட்டு வீரா்கள் செய்திருந்தனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT