கிருஷ்ணகிரி

அனுமதியின்றி பேரணி

DIN

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி இந்து முன்னணி அமைப்பினா், சுதந்திர தினத்தன்று, மோட்டாா் சைக்கிளில் குறிப்பிட்ட அமைப்பின் கொடியுடன் ஊா்வலமாக சென்று, தேசிய கொடியை ஏற்றினா்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக பேரணி, ஊா்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி ஊா்வலமாக சென்ற அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் யோகேஸ்வரன் உள்ளிட்ட 25 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT