கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் பலி

ஒசூரில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

DIN

ஒசூரில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

ஒசூா் தோட்டகிரி சாலையைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் ( 47). தனியாா் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்தாா். அவா் இரு சக்கர வாகனத்தில் பஸ்தி தோட்டகிரி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானாா். விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT