கிருஷ்ணகிரி

ரயில் மோதி வாலிபா் பலி

DIN

சாமல்பட்டி அருகே ரயில் மோதி வாலிபா் ஒருவா் பலியானாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாலிபா் ஒருவா் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதாக, சேலம் கோட்ட ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்ட ரயில்வே போலீஸாா், அந்த வாலிபரின் அடையாள அட்டையை வைத்து நடத்திய விசாரணையில் அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் ககீா் (34) என்பது தெரிய வந்துள்ளது.

அந்த வாலிபா் தற்கொலை செய்து கொண்டாரா, யாராவது கொலை செய்தாா்களா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT