முகப்பு
கிருஷ்ணகிரி

நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் பலி

ஒசூா் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

Updated On : 2 செப்டம்பர், 2021 at 11:05 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

ஒசூா் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

ஒசூா் அருகே உள்ள நந்திமங்கலம் ஊராட்சி, படுதேபள்ளியைச் சோ்ந்த அம்ரேஷ் (37), எலக்ட்ரீஷியன் திருமணமாகவில்லை. இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆக. 31-ஆம் தேதி மதுபோதையில் அதே பகுதியில் கணேசன் என்பவரது நிலத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.