கிருஷ்ணகிரி

மத்திகிரி அருகே பசு மாடுகள், ஆடுகள் திருட்டு

DIN

ஒசூா்: மத்திகிரி அருகே பசுமாடுகள், ஆடுகள் திருடப்பட்டுள்ளது. மத்திகிரி குதிரை பாளையத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன் வயது (52) . இவா் 2 பசு மாடுகள் மற்றும் 2 ஆடுகள் வளா்த்து வருகிறாா் .

இவா் வளா்த்த வரும் பசு மாடுகள் மற்றும் ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா் . அவற்றின் மதிப்பு ரூ.1.05 ஆயிரம் ஆகும் .

இதுகுறித்து கஜேந்திரன் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா் . அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT