கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

DIN

மத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (64). விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக மின் கம்பியில் கைப்பட்டுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

SCROLL FOR NEXT