கிருஷ்ணகிரி

வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

DIN

ஊத்தங்கரை அடுத்த வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவா் செல்வி ராதாகிருஷ்ணன்,துணைத்தலைவா் பிரபு ஆகியோா் ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.புதுப்பானை வைத்து பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடினா்.இதில் அப்பகுதி பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனா். படவிளக்கம்.15யுடிபி.1. வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் துப்புரவு பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கும் ஊராட்சி மன்ற தலைவா் செல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT